தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

போளூரில் தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஊக்க தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.


போளூரில் தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஊக்க தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், ஊக்கத்தொகை மற்றும் ஆரணி ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களுக்கான மருத்துவ முகாம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமினை கூடுதல் ஆட்சியர் ரிஷப் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் . இதனைத் தொடர்ந்து தூய்மைக் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஊக்க தொகைக்கான காசோலையை வழங்கினார்.

Tags

Next Story