பேருந்து நிலையம் அருகே தீவிர வாகன சோதனை

பேருந்து நிலையம் அருகே தீவிர வாகன சோதனை

 தீவிர வாகன சோதனை

பழனியில் இரவு நேரங்களில் மதுபோதை மற்றும் அதிவேகத்துடன் சென்ற வாகனங்களை பிடித்து அபராதம்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் படி பழனியில் இரவு நேரங்களில் மதுபோதை மற்றும் அதிவேகத்துடன் சென்ற வாகனங்களை பிடித்து அபராதம் விதித்தனர். பழனி நகர சார்பு ஆய்வாளர் பிரியதர்ஷினி தலைமையில் 10ற்கும் மேற்பட்ட காவலர்கள் பேருந்து நிலையம் அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆயக்குடி காவல் ஆய்வாளர் மாரிசாமி தனியார் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story