காட்டுமன்னார்கோவில்: ஆதார் பதிவு சிறப்பு முகாம்

காட்டுமன்னார்கோவில்: ஆதார் பதிவு சிறப்பு முகாம்

ஆதார் பதிவு சிறப்பு முகாம் 

காட்டுமன்னார்கோவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடந்தது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பாசிரியர்கள் இயண்முறை மருத்துவர், மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story