ஓசூர் ஏம்.எல்.ஏ.விடம் வாழ்த்துபெற்ற கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத்

ஓசூர் ஏம்.எல்.ஏ.விடம் வாழ்த்துபெற்ற கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத்

ஓசூர் ஏம்.எல்.ஏ.விடம் கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத் வாழ்த்து பெற்றார்.


ஓசூர் ஏம்.எல்.ஏ.விடம் கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத் வாழ்த்து பெற்றார்.
ஓசூர் ஏம்.எல்.ஏ.விடம் வாழ்த்துபெற்ற கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்று அறிவிப்புகள் வெளியாக்கிய நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் கோபிநாத் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இந்த நிலையில் வெற்றிக்காக அயராது பாடுபட்ட அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வரும் சூழலில் ஒசூர் எம். எல். ஏ. ஓய் பிரகாஷ் அவர்களை அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தேர்தல் களத்தில் தனக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு களப்பணி ஆற்றியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் இதை போல் ஒய் பிரகாஷ் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினராக பணி சிறக்க அவருடைய வாழ்த்தையும் தெரிவித்து கொண்டார்.

Tags

Next Story