ஏரி விழல் தீ பிடித்து எரிந்து சேதம் !

ஏரி விழல் தீ பிடித்து எரிந்து சேதம் !

 தீ

கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் ஏரியில் உள்ள விழல்கள் நேற்று மாலை 5:30 மணியளவில் தீ பிடித்து எரிந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் ஏரியில் உள்ள விழல்கள் நேற்று மாலை 5:30 மணியளவில் தீ பிடித்து எரிந்தது. காற்று வீசியதால், நன்கு காய்ந்த நிலையில் இருந்த விழல்கள் மளமளவன தீப்பற்றியது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story