கச்சிராயபாளையத்தில் சாராயம் விற்றவர் கைது

கச்சிராயபாளையத்தில் சாராயம் விற்றவர் கைது

காவல்துறை விசாரணை

கச்சிராயபாளையத்தில் சாராயம் விற்றவர் கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று காலை 8:00 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, வீட்டின் பின்னால் லாரி டியூப்பில் பதுக்கி வைத்து சாராயம் விற்ற கருணாநிதி, 45; என்பவரை கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story