அரியலூரில் நாளை வாழ்வாதார பாதுகாப்பு கோரிக்கை மாநாடு

அரியலூரில் நாளை வாழ்வாதார பாதுகாப்பு கோரிக்கை மாநாடு

முத்தரசன்

அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடக்கும் வாழ்வாதார பாதுகாப்பு கோரிக்கை மாநாட்டில் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்கிறார்.
அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்ட வளர்ச்சி மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு கோரிக்கை மாநாடு நாளை அரியலூர் நகரிலுள்ள GR மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இதில் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story