மக்கள் புரட்சி கழக வேட்பாளர் மனுதாக்கல்!

மக்கள் புரட்சி கழக வேட்பாளர் மனுதாக்கல்!

 வேட்புமனு தாக்கல்

ஆரணி நாடாளுமன்ற தொகுதி மக்கள் புரட்சி கழக வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி மக்கள் புரட்சி கழக வேட்பாளர் எம் .எழிலரசன் தேர்தல் உதவி அலுவலர் பாலசுப்பிரமணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மக்கள் புரட்சி கழக மாநில தலைவர் போளூர் வர்கீஸ் மாவட்ட செயலாளர் பி. ஜான்சன், மாவட்ட செயர்குழு உறுப்பினர் எஸ்.விஜயகாந்த், வினாயகம் மற்றும் மக்கள் புரட்சி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story