எல்லை பிடாரி அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை

எல்லை பிடாரி அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை

எல்லை பிடாரி அம்மன் 

மானாமதுரை எல்லை பிடாரி அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை - ஏராளமான பெண்கள் வழிபாடு.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லை காளியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பெண்கள் அனைவரும் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். அப்போது எல்லை பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதன் பிறகு ஸ்ரீ சோமநாதர் அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்தார். ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Tags

Read MoreRead Less
Next Story