திருப்பூரில் தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு கூட்டம்

திருப்பூரில் தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர் பி ஆர் பாலகிருஷ்ணன் தலைமையில் திருப்பூர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கிறுஸ்துராஜ் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட தேர்தல் செலவுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

உடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story