மின்சாரம் தாக்கியதில் பால் வியாபாரி மரணம்

மின்சாரம் தாக்கியதில் பால் வியாபாரி மரணம்

பால் வியாபாரி மரணம்

மின்சாரம் தாக்கியதில் பால் வியாபாரி மரணம்
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள வீரபாண்டியன் ஊரை சேர்ந்தவர் சேகர் (40).பால் வியாபாரியான இவர் நேற்று தனது வீட்டில் உள்ள மின்சார சுவிட்ச் போர்டை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சேகர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story