வேப்பூர் அருகே திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

வேப்பூர் அருகே திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

அடிக்கல் நாட்டிய அமைச்சர் 

வேப்பூர் அருகே ரூ.3.04 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பம்,. தலைமையில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.04 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து,

புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவையினையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story