பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு

குறைகளை கேட்ட அமைச்சர் 

மேலப்பாளையம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளத்தில் நேற்று (ஏப்.8) இரவு பொதுமக்களிடம் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வருகின்ற மக்களவை பொதுத்தேர்தலில் கை சின்னத்திற்கு ஆதரவு தரும்படி பொதுமக்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தார். இதில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story