சாலை பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ

சாலை பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ

சங்கரன்கோவிலில் 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.


சங்கரன்கோவிலில் 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் ரூபாய் 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் திட்டப்பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா சாலை அமைக்கும் திட்டப் பணியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சபாநாயகம், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி சரவணன், கவுன்சிலர் வேல்ராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story