நாகை நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

நாகை நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகை வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் இறுதிக்கட்ட தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே கொரடாச்சேரி பகுதியில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரித்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story