நகராட்சி ஓப்பந்த பணியாளர்கள் சம்பளம் கேட்டு தர்ணா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் 2 மாத சம்பளம் பாக்கி கேட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் 2 மாத சம்பளம் பாக்கி கேட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த செய்யாறு நகராட்சி ஆணையர் பொறுப்பு குமரன் மற்றும் நகரமன்ற தலைவர் மோகனவேல் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் வழங்குவதாக சமாதானம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story