காலி மது பாட்டில்களை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சி மனு

காலி மது பாட்டில்களை  திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சி மனு

மனு அளிக்க வந்தவர்கள் 

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை ஈரோட்டிலும் அமல்படுத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை குடிமக்கள் பயன்படுத்திய பிறகு விளைநிலங்கள் மற்றும் கால்வாய்கள் மற்றும் சாலைகளின் ஓரங்களில் வீசிச்செல்வதால் , காலிப்பாட்டில்கள் உடைந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் , மலைப்பகுதிகளில் உள்ளதை போல் காலிப்பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் போல் அனைத்து பகுதிகளிலும் அமுல்படுத்ததக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.கைகளில் காலி உடைந்த மதுபாட்டில்களால் கைகளில் காயம் ஏற்படுவதாக கூறி கைகளில் ரத்த கட்டுகளுடன் மனு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story