காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி

காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி

எஸ்பி ஆய்வு 

நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையில் ரோந்து பணிக்காக வழங்கப்பட்டிருக்கும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளனவா என எஸ்பி ஹர்ஷ் சிங் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையில் ரோந்து பணிக்காக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளனவா என்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

Tags

Read MoreRead Less
Next Story