பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய எம்பி ஞான திரவியம்

பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய எம்பி ஞான திரவியம்

மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு


பிரதமர் மோடி நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

பின்னர் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் கலந்துகொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Tags

Read MoreRead Less
Next Story