மாவட்ட ஆட்சியர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்

மாவட்ட ஆட்சியர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்

வாக்கு செலுத்திய மாவட்ட ஆட்சியர்

நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் நகராட்சியில் உள்ள நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ராமபுரம், புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சின்ன முதலைப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து பின்னர் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நாமக்கல் நகராட்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Tags

Read MoreRead Less
Next Story