தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணக்குகள் சமூக தணிக்கை!

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணக்குகள் சமூக தணிக்கை!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளின் கணக்குகள் சமூக தணிக்கை நடைபெற்றது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளின் கணக்குகள் சமூக தணிக்கை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளின் கணக்குகள் சமூக தணிக்கை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, உதவி இயக்குனர் (தணிக்கை) பாரி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story