வாக்காளர்களுக்கு நெல்லை முபாரக் அறிக்கை மூலம் வேண்டுகோள் !

வாக்காளர்களுக்கு நெல்லை முபாரக் அறிக்கை மூலம் வேண்டுகோள் !

 நெல்லை முபாரக்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்.18) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்ற வேண்டும் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்.18) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க நினைக்கும் வேட்பாளர்களை புறக்கணிக்க வேண்டும், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்ற வேண்டும் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story