முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்

 நெடுங்குணம் அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். 

நெடுங்குணம் அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு ஆய்வு செய்தனர் . அப்போது தலைமை ஆசிரியர் காளிமுத்து, ஆசிரியைகள் அலமேலு ,சரஸ்வதி மற்றும் சிற்றுண்டி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story