பாளையங்கோட்டை : பள்ளிகளில் சிறப்பு வகுப்பு - பெற்றோர்கள் எதிர்ப்பு

பாளையங்கோட்டை : பள்ளிகளில் சிறப்பு வகுப்பு - பெற்றோர்கள் எதிர்ப்பு

பைல் படம் 

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்று வருகின்றது. நெல்லையில் தற்பொழுது வெளுத்து வாங்கும் வரலாறு காணாத அக்னி வெயிலில் மாணவர்களை பள்ளிக்கு கட்டாயமாக வர சொல்வதை தவிர்க்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story