கடமையை நிறைவேற்றிவிட்டு ஊருக்கு சென்ற மக்கள்

கடமையை நிறைவேற்றிவிட்டு ஊருக்கு சென்ற மக்கள்

திருநெல்வேலியில் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.


திருநெல்வேலியில் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நேற்று (ஏப்.19) அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் வாக்களிப்பதற்காக சென்னை,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணி புரியும் மக்கள் நெல்லைக்கு வந்து தங்களது ஜனநாயக கடமை நிறைவேற்றினர். பின்பு நேற்று இரவு புதிய பேருந்து நிலையத்திலிருந்து அவர்கள் பணிபுரியும் பணியிடங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story