நாகையில் புகைப்பட கண்காட்சி

நாகையில் புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி

நாகப்பட்டினம் மாவட்டம், அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைப்பெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம், அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி அரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் .என்.கௌதமன் ஆகியோர் திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில்கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் ,மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி அவர்கள், நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .மீ.செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்...

Tags

Next Story