தமிழ்நாடு அரசு திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா!

தமிழ்நாடு அரசு திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா!

மரக்கன்று நடும் விழா

புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் பத்தியாவரம் சூசை நகரிலுள்ள புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு இயற்கை மற்றும் மரங்களைப் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக்கூறி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். இதில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story