பல்லாவரம்:தேர்தல் விழிப்புணர்வுக்கான உறுதிமொழி

பல்லாவரம்:தேர்தல் விழிப்புணர்வுக்கான உறுதிமொழி

விழிப்புணர்வு உறுதிமொழி

பல்லாவரத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம்,பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வுக்கான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story