வேட்புமனு தாக்கல் செய்த பாமக வேட்பாளர்!

வேட்புமனு தாக்கல் செய்த பாமக வேட்பாளர்!

வேட்புமனு தாக்கல்

ஆரணியில் பா.ம.க வேட்பாளர் கணேஷ்குமார் தேர்தல் உதவி அலுவலர் பாலசுப்பிரமணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் கணேஷ்குமார் தேர்தல் உதவி அலுவலர் பாலசுப்பிரமணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மயிலம் சட்ட மன்ற உறுப்பினர் சிவகுமார் ,பா.ஜ.க மாவட்ட தலைவர் சி.ஏழுமலை,அமமுக மாவட்ட செயலாளர் மா.கி.வரதராஜன்,ஒபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் பையூர் சந்தானம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story