திருச்சியில் பலே திருடன் கைது !

திருச்சியில் பலே திருடன் கைது !

கைது

கேகே நகர் அருகே சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கே. கே. நகர் ஆசாத் நகரை சேர்ந்த நியாஸ் அகமது. இந்நிலையில் கடந்த 7-ந்தேதி இவரது மகனின் சைக்கிள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, அந்த சைக்கிள் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கே. கே. நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மணப்பாறையை சேர்ந்த கார்த்திகேயன் (26) என்பவர் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இவர் ஏற்கனவே 3சைக்கிள்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story