சாராயம் விற்ற பெண் கைது !

சாராயம் விற்ற பெண் கைது !

காவல்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த அரசராம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற சக்திவேல் மனைவி ஜெயக்கொடி, 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.

Tags

Read MoreRead Less
Next Story