முதியவர் சந்தேக மரணம் - காவல்துறையினர் விசாரணை

முதியவர் சந்தேக மரணம் - காவல்துறையினர் விசாரணை

 காவல்துறையினர் விசாரணை

கம்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனீ மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உறவினர் ஒருவரின் மரக்கடையில் தங்கி இருந்தார். நேற்று மாலை இவர் அந்த மரக்கடையில் மயக்க நிலையில் கிடந்தார். அவரது மகன் சசிகுமாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கம்பம் அரசு மருத்துவமனைக்கு ஜோதியை கொண்டு சென்ற போது மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்ததாக தெரிவித்தார். இடுகுறித்து கம்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story