நாளை மின்தடை

நாளை மின்தடை

பைல் படம் 

சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யபப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி மின்கோட்டம் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார் அதன்படி,இராஜா பேட்டை,வெள்ளோலை,சோலை கொட்டாய், முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி,குப்பூர்,கடகத்தூர்,மூக்கனூர்,பழைய தருமபுரி,குண்டல்பட்டி,மாட்லாம்பட்டி கெங்குசெட்பட்டி,குப்பாங்கரை, மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story