ஸ்ரீ முஷ்ணம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

ஸ்ரீ முஷ்ணம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மின்தடை

கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் துணை மின் நிலையத்தில் நாளை 20 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீமுஷ்ணம், ஆதிவராகநல்லூர், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூர், இனமங்கலம், நாச்சியார்பேட்டை, அக்ரஹாரம், குணமங் கலம் பூண்டி, ஸ்ரீபுத்தூர், எசனூர், கள்ளிப்பாடி, அம்புஜவல்லிபேட்டை, ராஜேந்திரபட்டினம், வேட்டக்குடி, டி.டி.புத்தூர், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, விழுதுடையான், சின்னாத்துக் குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story