மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது . இதில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் , PTA நிர்வாகிகள் மற்றும் SMC நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story