திமுக எம்பியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திமுக எம்பியை கண்டித்து  ஆர்ப்பாட்டம்

 சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யை திமுக எம்பி ஆ.ராசா தவறாக பேசியதாக கூறி வ.உ.சி இளைஞர் பேரவை சார்பில் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யை திமுக எம்பி ஆ.ராசா தவறாக பேசியதாக கூறி வ.உ.சி இளைஞர் பேரவை சார்பில் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிள்ளையை திமுக எம்பி ஆ.ராசா தவறாக பேசியதாக கூறி தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை சார்பில் நெல்லை டவுணில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நபர்கள் கைது செய் கைது செய் ஆ.ராசாவை கைது செய்ய என கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

Tags

Next Story