கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திர மோசடி, வங்கி கணக்கு முடிக்கிய பா.ஜ., அரசை கண்டித்து ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  

தேர்தல் பத்திர மோசடி, வங்கி கணக்கு முடிக்கிய பா.ஜ., அரசை கண்டித்து ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். மேலும் தேர்தல் பத்திர மோசடி செய்த பாஜகவை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் மற்றும் ஏவிஎம் மிஷின் முறைகேடுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story