முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி தொடக்கநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் கீழ் தயாரிக்கப்படும் உணவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி தொடக்கநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (22.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் (பொ) ஷியாமளா, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், அறந்தாங்கி வட்டாட்சியர் ஆ.திருநாவுக்கரசு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story