சங்கராபுரத்தில் சாலை பணிக்காக மரங்கள் அகற்றம்

சங்கராபுரத்தில் சாலை பணிக்காக மரங்கள் அகற்றம்

மரங்கள் அகற்றும் பணி

கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை 4 வழிச் சாலைப் பணிக்காக சாலையோர மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை வரை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிக்காக 300 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சாலை அமைப்பதற்காக முதல் கட்டமாக சாலையோர மரங்கள் அகற்றும் பணி சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை முலம் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் 850 புளி, நாவல், காட்டுவா மரங்கள் அகற்றப்பட உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story