சீவலப்பேரியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்
![சீவலப்பேரியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம் சீவலப்பேரியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்](https://king24x7.com/h-upload/2024/04/26/490660-1000074078.webp)
சாலை சீரமைப்பு பணி
சீவலப்பேரியில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் சாலைகள் சேதமடைந்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதியுடன் சாலையில் சென்று வந்தனர். இந்த நிலையில் சீவலப்பேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இன்று (ஏப்.26) சாலை சீரமைப்பு பணி துவங்கியது. விரைவில் இந்த பணி முடிவு பெறும் என சீவலப்பேரி ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story