குட்கா விற்பனை - மளிகை மற்றும் பெட்டிகடைகளில் போலீசார் ஆய்வு

குட்கா விற்பனை - மளிகை மற்றும் பெட்டிகடைகளில் போலீசார் ஆய்வு

போலீசார் ஆய்வு 

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் தலைமையில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து அரியலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிகடைகள் மற்றும் மளிகைகடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்தனர்.

Tags

Next Story