அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை 

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை - 10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் . ரூ.2 லட்சம் அபராதம்
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, கண்ணன் ஆகியோர் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பழனி சாலை, நத்தம் சாலை, விராலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 6 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. கடைகளிலிருந்து 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story