அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

சேலத்தில் மாவட்ட கல்வித்துறை சார்பில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அரசு பள்ளிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட கல்வி துறை சார்பில் சேலத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில். அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிய, ஆசிரியைகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டியை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story