மரக்கன்றுகள் நடும் விழா

ஆத்தூர் பசுமை இயக்கம் மற்றும் ஆத்தூர் பகுதியில் உள்ள சேவை சங்கங்கள் இணைந்து ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆத்தூர் பசுமை இயக்கம் அறக்கட்டளை மற்றும் ஆத்தூர் சேவை சங்கங்கள் இணைந்து ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு இன்றுவரை பாதுகாத்து வருகிறது மேலும் இன்று பசுமை அறக்கட்டளை மற்றும் ஆத்தூர் பகுதியில் உள்ள சேவை சங்கங்கள் இணைந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று காலை நடைபெற்றது இந்த விழாவில் அனைத்து சேவை சங்கங்களும் கலந்து கொண்டு பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடுப்படை நடைபெற்ற நிலையில் ஆத்தூர் ஆதவன் அரிமா சங்கத்தின் தலைவர் செல்வராஜ் மற்றும் பட்டய தலைவர் சங்கர் பொருளாளர் கருப்பண்ணன் பசுவை இயக்க அறக்கட்டளை தலைவர் DFO மணி, அரிமா உறுப்பினர் முகிலன் உள்ளிட்டோர் இணைந்து உப்புஒடை பகுதியில் 100 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது

Tags

Read MoreRead Less
Next Story