பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் அறிவிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் அறிவிப்பு

மின் தடை 

வருகின்ற சனிக்கிழமை பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் நடைபெறும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகின்ற ஜூன் 15 ஆம்தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பையர்நத்தம், தேவராஜபாளையம்,. சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை மஞ்சவாடி, H. புதுப்பட்டி, அ. பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி எருமியாம்பட்டி &கவுண்டம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story