பணி நிறைவு பெற்றவர்களுக்கு எஸ்.பி பாராட்டு !

பணி நிறைவு பெற்றவர்களுக்கு எஸ்.பி பாராட்டு !

எஸ்.பி பாராட்டு 

திண்டுக்கலில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர்களுக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.மாவட்ட எஸ்.பி.பிரதீப் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திண்டுக்கலில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர்களுக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று 29.02.2024-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணி, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சார்பு ஆய்வாளர் சுப்ரமணி, சாமிநாதபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன், மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் உதயகுமார், நிலக்கோட்டை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் அமல்ராஜ், இடையகோட்டை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமு, ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி.பிரதீப் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Tags

Read MoreRead Less
Next Story