கடையநல்லூரில் கொளுத்தும் கோடை வெயில்

கடையநல்லூரில் கொளுத்தும்  கோடை வெயில்

வெறிசோடியுள்ள சாலை

கடையநல்லூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் மேக்கரை, அச்சன்புதூர், கடையநல்லூர், காசி தர்மம், பண்பொழி வடகரை உள்ளிட்ட பகுதிகளில் வெயில் தாக்கம் உச்சம் பெற்றது. இதில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைந்தது. பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தர்பூசணி இளநீர் உள்ளிட்டவைகள் விலைகள் கடும் உயர்ந்துள்ளது. வெயில் தாக்கத்தால் அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள் அமர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story