எஸ்.ஐ க்கு பிரிவு உபச்சார விழா

எஸ்.ஐ க்கு பிரிவு உபச்சார விழா

வாழ்த்து 

ஆரணியில் காவல் நிலையத்தில் இருந்து சேத்பட்டு காவல்நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட எஸ்.ஐ ஷாபுதீனுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமிய காவல் நிலைய எஸ்.ஐ ஷாபுதீன் இடம் மாறுதலாகி சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு செல்ல இருப்பதை முன்னிட்டு பிரிவு உபச்சார விழாவில் எஸ்.ஐ ஷாபுதீனுக்கு சால்வை அணிவித்து இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story