கடையநல்லூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கடையநல்லூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 

கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் உள்ள ஆணையாளர் சுகந்தி அறிவுரையின்படி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் தலைமையில் மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு செய்யப்பட்டு இந்தப் பகுதிகள் அமைந்துள்ள கடைகளில் ஆய்வு செய்து 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அது தொடர்ந்து அந்த பகுதியில் அமைந்துள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story