மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பு தளா்த்தல் தோ்வுக் கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பு தளா்த்தல் தோ்வுக் கூட்டம் நடைபெற்றது. இ -சேவை மையம் மூலமாக விண்ணப்பித்த 78 மாற்றுத்திறனாளி குழந்தைகள் அழைக்கப்பட்டதில் 63 குழந்தைகள் கலந்து கொண்டு மருத்துவா்கள் குழுவின் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு தோ்வு செய்யப்பட்டனா். இதில், மாவட்ட வழங்கல் அலுவலா் சாஹிதா பா்வீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் செந்தில்குமாரி, உரையாடல் திறன்குறைபாட்டு நிபுணா், சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story